Monday, May 5, 2025

#திராவிடம், #தமிழ்தேசியம்,

 #திராவிடம், #தமிழ்தேசியம்,

#விசாலபாரத் என்று பேசப்படுகிறது! இவை குறித்த இன்றைய பின்நவீனத்துவம் நிலையில் மறுவாசிப்பிற்குத் தேவைப்படும் கட்டுரைகள் வரவேற்கப்பட்ட நிலையில் கட்டுரைகள் சில வந்துள்ளன .
இக்கட்டுரைகள் ஒரு முழு நூலாக தொகுக்கப்பட்ட பின் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தி அவற்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் மேற்குறித்தக் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
rkkurunji @mail.com

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...