Friday, September 19, 2014

ராஜபக்சே மாநாட்டில்

ராஜபக்சே மாநாட்டில்....
-----------------------------------------------------------------------------



தலைவர் கலைஞர் அவர்கள், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே ஐ.நா. பொது மன்றத்தில் உரையாற்றுவதை கண்டித்து தமிழர்கள் அனைவரும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவித்த வேளையில், ராஜபக்சே கூட்டிய ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பி.ஜே.பி. பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் அக்கூட்டத்தைத் புறக்கணித்திருக்க வேண்டும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ