Tuesday, May 21, 2024

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

"நண்பா துருபதா உன்னைத்தானே தேடி வந்தேன்.இப்போது இங்கே நீ அரசனாக இருக்கிறாய் என்று தெரியாது.உன் தந்தை எப்பொழுது இறந்தார்?பசியால் அழும் இந்த குழந்தைக்கு முதலில் சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்.பிறகு உட்கார்ந்து சாவகாசமாக பேசலாம்.பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றபடி அவன் அருகில் செல்ல காலடி வைத்தேன்.உடனே அவன் சேவகனே அரசு சபையில் எங்கே நிற்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை சரியாக சொல்லித் தராமல் இவனை நீ எப்படி உள்ளே அனுமதித்தாய் என்று தன் சேவகனை திட்டினான் அவன்.அவனுடைய வார்த்தையை கேட்டதுமே அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான்.என்னை அடையாளம் தெரியவில்லையா பெரியண்ணன் என்று என்னை அழைத்தாயே குரு அக்னி தேவரின் குருகுலத்தில் உன்னோடு கூட படித்த துரோணன், நெருங்கிய தோழன் என்று விரிவாகச் சொன்னேன் நான்.

நீ என் குருவின் சிஷ்யன் என்பது உண்மைதான்.ஆனால் அவர் உனக்கு வெறுமனே வில் வித்தை தான் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும்.ஆனால் யாரோடு எந்த மாதிரி கௌரவத்தோடு பேச வேண்டும் என்கிற நாகரிகத்தைச் சொல்லித் தரவில்லை என்றான். அவன் முகத்தில் சட்டென ஒரு கம்பீரக் களை தோன்றியது.உன் நிலைமை சரியில்லை என்று சொன்னால் நான் ஏதேனும் உதவி செய்ய தயார்.ஆனால் நண்பன் என்ற முறை கொண்டாடும் பேச்சு வேண்டாம்.அரசு சபையில் எப்படி மரியாதையுடன் பேசுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.சேவகனே இவர்களை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையின் பணியாட்களுக்கான சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்ய என்றான்.
இந்த துரோணர் என்றும் அவமானத்தை சகித்துக் கொண்டவனில்லை.கோபம் வந்துவிட்டது. அடேய் துருபதா உன் திமிரை அடக்காவிட்டால் நான் அக்னிவேசரின் சீடனே அல்ல என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு குழந்தையின் கையை  பிடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்.இந்த சத்திரியர்களின் திமிர் என்று தான் குறைந்திருந்தது.துருபதன் மட்டுமில்லை,ஒவ்வொரு அரசனும் அப்படித்தான்"
————————————
2)"சுகதேவன் பெரிய ஞானி விரும்பும் சமயத்தில் மரணத்தை தழுவி கொள்ளும் வரம் கொண்டவன். தானாகவே இறந்து போக வேண்டும் என்று முடிவெடுத்து இறந்தான். அவனுடைய பிரம்மச்சரியம் முதலில் அறிவு பூர்வமாக உருவாகி பிறகு உணர்வுகளின் துணையோடு உறுதி பெற்ற ஒன்றாகும்.பற்று என்பதே தவறு.அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தவன்,ஒருநாள் அதற்கு நேர் மாறாகப் பேச ஆரம்பித்தான்.குடும்பம் மனைவி மக்கள் என்பதெல்லாம் பொருளற்றது என்ற பிறகு பிரம்மச்சாரியாக எத்தனை நாள் வாழ்ந்துதான் என்ன பயன்?இப்பொழுது இறந்துவிட்டால் என்ன அல்லது இன்னும் ஐம்பது வருஷம் கழித்து இறந்தால் என்ன? பிறப்பு சாவு என்னும் நச்சுச்சக்கரத்திலிருந்து விடுதலை ஆவதே வாழ்க்கையின் குறிக்கோள். ஆசையையும் சுயநலத்தையும் விடாத வரை விடுதலை என்பது சாத்தியம் இல்லை"

#பருவம்

எஸ்.எல்.பைரப்பா

தமிழில்:பாவண்ணன்


JULIUS CAESAR -WILLIAM SHAKESPEARE

JULIUS CAESAR
-WILLIAM SHAKESPEARE 

The Tragedy of Julius Caesar is a tragedy by William Shakespeare, believed to have been written in 1599. It is one of several plays written by Shakespeare based on true events from Roman history, which also include Coriolanus and Antony and Cleopatra.

Summary:

Two tribunes, Flavius and Murellus, find scores of Roman citizens wandering the streets, neglecting their work in order to watch Julius Caesar’s triumphal parade: Caesar has defeated the sons of the deceased Roman general Pompey, his archrival, in battle. The tribunes scold the citizens for abandoning their duties and remove decorations from Caesar’s statues. Caesar enters with his entourage, including the military and political figures Brutus, Cassius, and Antony. A Soothsayer calls out to Caesar to “beware the Ides of March,” but Caesar ignores him and proceeds with his victory celebration (I.ii.19, I.ii.25).

Cassius and Brutus, both longtime intimates of Caesar and each other, converse. Cassius tells Brutus that he has seemed distant lately; Brutus replies that he has been at war with himself. Cassius states that he wishes Brutus could see himself as others see him, for then Brutus would realize how honored and respected he is. Brutus says that he fears that the people want Caesar to become king, which would overturn the republic. Cassius concurs that Caesar is treated like a god though he is merely a man, no better than Brutus or Cassius. Cassius recalls incidents of Caesar’s physical weakness and marvels that this fallible man has become so powerful. He blames his and Brutus’s lack of will for allowing Caesar’s rise to power: surely the rise of such a man cannot be the work of fate. Brutus considers Cassius’s words as Caesar returns. Upon seeing Cassius, Caesar tells Antony that he deeply distrusts Cassius.

Caesar departs, and another politician, Casca, tells Brutus and Cassius that, during the celebration, Antony offered the crown to Caesar three times and the people cheered, but Caesar refused it each time. He reports that Caesar then fell to the ground and had some kind of seizure before the crowd; his demonstration of weakness, however, did not alter the plebeians’ devotion to him. Brutus goes home to consider Cassius’s words regarding Caesar’s poor qualifications to rule, while Cassius hatches a plot to draw Brutus into a conspiracy against Caesar.

That night, Rome is plagued with violent weather and a variety of bad omens and portents. Brutus finds letters in his house apparently written by Roman citizens worried that Caesar has become too powerful. The letters have in fact been forged and planted by Cassius, who knows that if Brutus believes it is the people’s will, he will support a plot to remove Caesar from power. A committed supporter of the republic, Brutus fears the possibility of a dictator-led empire, worrying that the populace would lose its voice. Cassius arrives at Brutus’s home with his conspirators, and Brutus, who has already been won over by the letters, takes control of the meeting. The men agree to lure Caesar from his house and kill him. Cassius wants to kill Antony too, for Antony will surely try to hinder their plans, but Brutus disagrees, believing that too many deaths will render their plot too bloody and dishonor them. Having agreed to spare Antony, the conspirators depart. Portia, Brutus’s wife, observes that Brutus appears preoccupied. She pleads with him to confide in her, but he rebuffs her.

Caesar prepares to go to the Senate. His wife, Calpurnia, begs him not to go, describing recent nightmares she has had in which a statue of Caesar streamed with blood and smiling men bathed their hands in the blood. Caesar refuses to yield to fear and insists on going about his daily business. Finally, Calpurnia convinces him to stay home—if not out of caution, then as a favor to her. But Decius, one of the conspirators, then arrives and convinces Caesar that Calpurnia has misinterpreted her dreams and the recent omens. Caesar departs for the Senate in the company of the conspirators.

As Caesar proceeds through the streets toward the Senate, the Soothsayer again tries but fails to get his attention. The citizen Artemidorus hands him a letter warning him about the conspirators, but Caesar refuses to read it, saying that his closest personal concerns are his last priority. At the Senate, the conspirators speak to Caesar, bowing at his feet and encircling him. One by one, they stab him to death. When Caesar sees his dear friend Brutus among his murderers, he gives up his struggle and dies.

The murderers bathe their hands and swords in Caesar’s blood, thus bringing Calpurnia’s premonition to fruition. Antony, having been led away on a false pretext, returns and pledges allegiance to Brutus but weeps over Caesar’s body. He shakes hands with the conspirators, thus marking them all as guilty while appearing to make a gesture of conciliation. When Antony asks why they killed Caesar, Brutus replies that he will explain their purpose in a funeral oration. Antony asks to be allowed to speak over the body as well; Brutus grants his permission, though Cassius remains suspicious of Antony. The conspirators depart, and Antony, alone now, swears that Caesar’s death shall be avenged.

Brutus and Cassius go to the Forum to speak to the public. Cassius exits to address another part of the crowd. Brutus declares to the masses that though he loved Caesar, he loves Rome more, and Caesar’s ambition posed a danger to Roman liberty. The speech placates the crowd. Antony appears with Caesar’s body, and Brutus departs after turning the pulpit over to Antony. Repeatedly referring to Brutus as “an honorable man,” Antony’s speech becomes increasingly sarcastic; questioning the claims that Brutus made in his speech that Caesar acted only out of ambition, Antony points out that Caesar brought much wealth and glory to Rome, and three times turned down offers of the crown. Antony then produces Caesar’s will but announces that he will not read it for it would upset the people inordinately. The crowd nevertheless begs him to read the will, so he descends from the pulpit to stand next to Caesar’s body. He describes Caesar’s horrible death and shows Caesar’s wounded body to the crowd. He then reads Caesar’s will, which bequeaths a sum of money to every citizen and orders that his private gardens be made public. The crowd becomes enraged that this generous man lies dead; calling Brutus and Cassius traitors, the masses set off to drive them from the city.

Meanwhile, Caesar’s adopted son and appointed successor, Octavius, arrives in Rome and forms a three-person coalition with Antony and Lepidus. They prepare to fight Cassius and Brutus, who have been driven into exile and are raising armies outside the city. At the conspirators’ camp, Brutus and Cassius have a heated argument regarding matters of money and honor, but they ultimately reconcile. Brutus reveals that he is sick with grief, for in his absence Portia has killed herself. The two continue to prepare for battle with Antony and Octavius. That night, the Ghost of Caesar appears to Brutus, announcing that Brutus will meet him again on the battlefield.

Octavius and Antony march their army toward Brutus and Cassius. Antony tells Octavius where to attack, but Octavius says that he will make his own orders; he is already asserting his authority as the heir of Caesar and the next ruler of Rome. The opposing generals meet on the battlefield and exchange insults before beginning combat.

Cassius witnesses his own men fleeing and hears that Brutus’s men are not performing effectively. Cassius sends one of his men, Pindarus, to see how matters are progressing. From afar, Pindarus sees one of their leaders, Cassius’s best friend, Titinius, being surrounded by cheering troops and concludes that he has been captured. Cassius despairs and orders Pindarus to kill him with his own sword. He dies proclaiming that Caesar is avenged. Titinius himself then arrives—the men encircling him were actually his comrades, cheering a victory he had earned. Titinius sees Cassius’s corpse and, mourning the death of his friend, kills himself.

Brutus learns of the deaths of Cassius and Titinius with a heavy heart, and prepares to take on the Romans again. When his army loses, doom appears imminent. Brutus asks one of his men to hold his sword while he impales himself on it. Finally, Caesar can rest satisfied, he says as he dies. Octavius and Antony arrive. Antony speaks over Brutus’s body, calling him the noblest Roman of all. While the other conspirators acted out of envy and ambition, he observes, Brutus genuinely believed that he acted for the benefit of Rome. Octavius orders that Brutus be buried in the most honorable way. The men then depart to celebrate their victory.


Monday, May 20, 2024

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….
 என்றார்.

#polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மேலநாட்டு நிலைமை. இங்கு ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இது பேசும் பொருளாக உள்ளது. இது ஒரு சாபமே… நம் மண்வாசனைக்கு சரி அற்றது. பின் நவீனத்துவம், இருத்தல் வாதம் பேசி சிலர்  உச்ச நீதி மன்ற தீர்ப்பையும் முன் எடுத்து இதையும் இங்கு ஆமோதிக்கின்றனர்.

#polycule
#molecule
#polyamory

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-5-2024.


#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை

#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை 

காவிரி  நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பகுதியில் உள்ள பெருகுடாவில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது.  தமிழக அமராவதி அணைக்கு நீரின் வரத்து குறைந்து, தமிழக விவசாயிகள் பாதிக்க படுவார்கள். ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகேதாட் கட்ட உள்ளது. இங்குள்ள திமுக அரசு குறட்டை விடுகிறது. என்ன சொல்ல….⁉️சிபிஎம், காங்கிரஸ்  திமுகவின் நம்பிக்கையான தோழமை கட்சிகள் வேறு…..


#Reader;s Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years

ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்ளது.  சர்வதேச புத்தக தினத்தன்று அதன் தலைமை ஆசிரியரின் குறிப்புடன் வெளிவந்த ஒரு குறியீட்டு வீடியோ விளக்கத்துடன் அந்த சோகமான செய்தி பின்வருமாறு.  சில படங்கள் பிரமாதம்.  *ஒரு சகாப்தத்தின் முடிவு* ஏப்ரல் 30, 2024 நிலவரப்படி, ரீடர்ஸ் டைஜஸ்ட் UK அதன் அச்சுப் பதிப்பை 86 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடுவதை நிறுத்திவிட்டது.  தற்போதைய இதழ் வெளியீட்டு நிலப்பரப்பின் நிதி அழுத்தங்களை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்று லிங்க்ட்இனில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் இவா மக்கேவிக் அறிவித்தார்.  மே 2024 இதழ் கடைசியாக வெளியிடப்பட்டது.









பிறந்த பொழுது முதல் இன்று வரை பார்தத ரீடர்ஸ் டைஜஸ்ட் கதை முடிவது வேதனையான விடயம்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-5-2024.


#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.

#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.  யாரால் வாழ்க்கையை வியப்பாக பார்க்க முடியும் தெரியுமா?  இடைவிடாமல் கற்றுக் கொள்பவருக்குத் தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.  யாரால் இடைவிடாமல் கற்றுக் கொள்ள முடியும்? உலகத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளை பற்றி தனக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களால்தான் கற்றுக்கொள்ள முடியும்.  கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க, உள்ளே ஒரு நிறைவு வரும்.  போதும் என்கிற மனம் வரும்.  அந்த நிறைவு வரும் வறை கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 
                                    
 -#பாலகுமாரன்

"பிறப்பும் சாவும் மட்டுமே உண்மையில் இரண்டு முகங்கள்.நடுவில் வெறும் எண்ணங்கள்.பிறப்பது எதற்கு? வாழ்வது எதற்கு?சாவுக்கு பின் உயிர் எங்கே போகிறது?பிறப்பு என்பதே பொருளற்றுப் போகும்போது பிறப்புக்கு காரணமானவருக்கு என்ன பொருள் இருக்கப் போகிறது. அவருக்கு அடைக்கப்பட வேண்டிய கடனாக எதுதான் மிஞ்ச போகிறது?"
- #பருவம்

“Hell is empty and all the devils are here.” 
― #Shakespeare
(The Tempest)

போலியாக இருக்க தான் நிறைய மெனக்கெட்டு நடிக்கணும். உண்மையா இருக்க நாம நாமாக இருந்தாலே போதும்...

பாராட்டு, விமர்சனங்கள், பழி இவற்றை காதில் வாங்காமல்  நகருங்கள். காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவற விடுவீர்கள்.

தழும்புகள் காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று, தேவையில்லாமல் நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.
நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போதே,

நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்.. நாம் செய்யும் செயல்களையும்,அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால்,நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.

முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும்.முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?இந்தப் பயத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.

மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்...மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், அதிருப்தியையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்;
பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்.இந்த உலகம் உங்களைப் பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.
சிலருக்கு இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது".

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-5-2024


*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and dreams. Know that if things were going to improve, It was you, who was responsible for making it happen. Understand successfull people don't have the best of everything, they just make the best in everything. Be positive and keep going...

#ksrpost
20-5-2024.


Sunday, May 19, 2024

So called elite group என்பது Elite+ media+ drugs+ alcohol = barbaric … Money- Media fame-Drugs-Girls= Crime!! சுஜாதா சொன்னார் கனவு தொழிற்சாலை என்று….. Elite group fantasy கை நிறைய பணம் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் முடிவு வியாதிகள் இந்த வாழ்க்கையெல்லாம் ஆடி ஓய்ந்து விடும். இவர்களை விட மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்.

So called elite group  என்பது
Elite+ media+ drugs+ alcohol = barbaric …
Money- Media fame-Drugs-Girls= Crime!! சுஜாதா சொன்னார் கனவு தொழிற்சாலை என்று….. Elite group fantasy கை நிறைய பணம் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் முடிவு வியாதிகள்
இந்த வாழ்க்கையெல்லாம் ஆடி ஓய்ந்து விடும்.

இவர்களை விட மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்.


*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of time. It doesn't change anything. All it does is steal your joy and keep you very busy doing nothing. Don't worry about what went wrong, and get excited about what can go right, eventually everything will work out.The moment you trust in that, you will find relief. Just breathe and remember, you are strong enough to handle anything...
#ksrpost
19-5-2024.


Saturday, May 18, 2024

*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி

*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி*?

-#*பருவம்*


*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal development is the belief that you are worth the effort, time and energy needed to develop yourself.  Life teaches us the value of experience. Never be in a hurry; do everything quietly and in a calm spirit. Do not lose your inner peace for anything whatsoever, even if your whole world seems upset. Be brave and Keep going..... 

#ksrpost
18-5-2024.


Friday, May 17, 2024

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓ *#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓
*#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மறைக்கப்பட்ட வலிமை*….

நரம்புகள் வழியாகச் 
செல்லும் சக்தியை
மறைத்து
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் 
வலிமையின் எடையைச் 
சுமந்து செல்கிறேன்…
#*மாவீரன்*…

#ksrpost
17-5-2024.


#*வேலுப்பிள்ளைபிரபாகரன் -கச்சதீவு* *கனவாகிப் போன கச்சதீவு நூலில்*….

#*வேலுப்பிள்ளைபிரபாகரன் -கச்சதீவு*
————————————
விடுதலைப் புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1983-இல் திருநெல்வேலிக்கு அவரும், பேபி சுப்பிரமணியமும், நானும் பயணித்த போது என்னிடம், “அண்ணே! கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துட்டாங்க. ஆனால், 1976 ஒப்பந்தத்தில் இந்திய ஈழ மீனவர்கள் அங்கே செல்லலாம் என்ற கருத்தில்; இந்திய மீனவர்களை அந்த ஒப்பந்தத்தில் இருந்து எடுத்தது நல்லதல்ல” என்றார்.
-#*கனவாகிப் போன கச்சதீவு நூலில்*….

#கச்சதீவு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-5-2024


#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva*
#*Eelam Tamils issue* 
————————————
From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org>
Sent: Friday, May 17, 2024 9:11 AM
Subject: NEWS RELEASE: (ENGLISH/SINHALA/TAMIL) - Sri Lanka must ensure accountability for decades of enforced disappearances – UN report

 
Sinhala and Tamil versions attached

 Sri Lanka must ensure accountability for decades of enforced disappearances – UN report

 
GENEVA (17 May 2024) – Sri Lanka’s Government must take meaningful action to determine and disclose the fates and whereabouts of tens of thousands of people who have been subjected to enforced disappearance over the decades and hold those responsible to account, a UN Human Rights Office report released today says.

 It calls on the Government to acknowledge the involvement of State security forces and affiliated paramilitary groups, and to issue a public apology.

 “This report is yet another reminder that all Sri Lankans who have been subjected to enforced disappearance must never be forgotten,” said UN High Commissioner for Human Rights Volker Türk. “Their families and those who care about them have been waiting for so long. They are entitled to know the truth.

 “The Government owes it to all those who have been forcibly disappeared. It is critical for these crimes to be investigated fully. These crimes haunt not only their loved ones, but entire communities and Sri Lankan society as a whole.”

 Despite some positive formal steps by successive governments, such as the ratification of the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance, the establishment of the Office on Missing Persons and the Office for Reparations, tangible progress on the ground towards comprehensively resolving individual cases has remained limited, the report finds.

 Between the 1970s and 2009, widespread enforced disappearances were carried out primarily by Sri Lankan security forces and affiliated paramilitary groups.  The Liberation Tigers of Tamil Eelam also engaged in abductions which the UN Working Group on Enforced or Involuntary Disappearances described as “tantamount to enforced disappearances”.

Based on individual and group interviews, the report details the enduring psychological, social, and economic impact of enforced disappearances on the families of those forcibly disappeared, especially women. As most disappeared individuals have been male, women have often become the sole income-earner for a family, in a labour environment that poses many obstacles to women’s participation, including risks of sexual harassment and exploitation.

 It adds that many women who have been at the forefront of efforts to find the disappeared have themselves been subjected to violations, including harassment, intimidation, surveillance, arbitrary detention, beatings and torture at the hands of army and police. “They told me if I continue, they will cut my husband in pieces or that they will go after my children,” said a woman who is still seeking a loved one.

 Under international law, it is a clear obligation for the State to resolve cases of enforced disappearances, which constitute continuing violations, until the fate and whereabouts of those disappeared are clarified, said the High Commissioner.

 Yet, most victim families remain without such clarification. “Two weeks passed, then two months, then two years. Now it has been 32 years, and I am still waiting,” said a man who testified before a national commission of inquiry about his disappeared son.

 Successive commissions of inquiry have been created by the Government.  However, only a few of their reports have been made public and even when published, access has usually been limited. Most recommendations, particularly those relating to criminal accountability, have not been implemented. Alleged perpetrators, including current and former senior officials and diplomats, continue to evade justice.

Despite the passage of nearly 15 years since the end of the armed conflict, and many decades since the earliest waves of enforced disappearances, Sri Lankan authorities are still failing to ensure accountability for these violations. “Accountability must be addressed. We need to see institutional reform for reconciliation to have a chance to succeed,” said Türk.
•••
For more information and media requests, please contact:

In Geneva

Ravina Shamdasani - + 41 22 917 9169 / ravina.shamdasani@un.org or

Liz Throssell - + 41 22 917 9296 / elizabeth.throssell@un.org or

Marta Hurtado - + 41 22 917 9466 / marta.hurtadogomez@un.org

 Tag and share

Twitter @UNHumanRights

Facebook unitednationshumanrights

Instagram @unitednationshumanrights

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.If you have an emotional reaction to everything that is said to you will continue to suffer.True power is sitting back and observing everything with logic.True power is restraint. If words control you that means everyone else can control you. Breathe and allow things to pass... 

#ksrpost
17-5-2024.


Thursday, May 16, 2024

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ

*மீண்டும் காவேரி நதி நீர்ப்பங்கீட்டுப்பிரச்சனையில் திமுகஅரசு தவறு இழைக்கிறது*.

#*மீண்டும் காவேரி நதி நீர்ப்பங்கீட்டுப்பிரச்சனையில் திமுகஅரசு தவறு இழைக்கிறது*. 

டெல்லியில் நடைபெற இருக்கும் காவேரி நீர் முறைப்படுத்தும் ஆணையக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து செல்ல இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது ஒரு தவறான முடிவு.

அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள நேரில் செல்ல வேண்டியது இல்லை. இணையதள ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்கிறது. ஆன்லைன் மூலம் பேசுவது என்பது இந்தப் பிரச்சினையில் சரிப்பட்டு வராது  .மீண்டும் காவேரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையில்  தமிழக அரசு தவறு இழைக்கிறது. *ஆட்சியில் உள்ள இவர்களுக்கு காவேரி சிக்கல் குறித்து தெளிவு, புரிதல் இல்லை! என்ன சொல்ல*..

#காவேரி 
#cauveri 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
16-5-2024


#*தகுதியே தடை* #இன்றைய அரசியல்

*வெற்றியின் அளவுகோல்*. 

ஒரு சர்ச்சையில் எப்போதும் சிறிய தலைகள்தான் உருண்டுகொண்டிருக்கும். பெரிய தலைகள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருப்பார்கள். அங்ஙனம் மௌனம் காப்பதாலேயே அவர்கள் பெரிய மனிதர்கள். ஏனெனில், உங்களது தவறுகளுக்கும் செயல்களின் பின்விளைவுகளுக்கும் நீங்களே வக்காலத்து வாங்கித் தடுப்பாட்டம் ஆடும்வரை நீங்கள் பெரிய மனிதர் அல்ல. கேடு செய்யும் உங்களுக்கு  வக்காலத்து வாங்குவதற்காகப் பெரிய கூட்டத்தைத் தயார்செய்யும்போதே வெற்றியடைந்தவர் ஆகிறீர்கள். தவறுகளுக்கு அப்பால் உங்களை defend செய்ய paid நேர்மையற்ற முட்டாள் சீடர் குழாம் இருந்தால் நீங்கள் வெற்றியடைந்தவர்.
(கோகுல் பிரசாத்)

அதைப் பற்றி இங்கே யாருக்கும் அக்கறை இல்லை. 
இங்கு moral value அல்ல. Measure of success மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.Never underestimate the power of stupid people in masses. Still people defend actions of hitler. Thats how humanity works.

This is exactly how corporate and political power hierarchy works where power alone is the measure of success.



#ksrpost
16-5-2024.

*Life is unpredictable and you never know what is coming next*

*Life is unpredictable and you never know what is coming next*. Life teaches us to make good use of time, while time teaches us the value of our life. Sometimes you have to accept that certain things. Everything in life Happens for a reason. No matter how hard and unfair it may be, Something good will Come out of it. You might have problems. The way you solve them is what makes you different. Don't ever get too comfortable. Always be ready for change... 

#ksrpost
16-5-2024.


Wednesday, May 15, 2024

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*.

*பொதிகை- பொருநை-கரிசல்*

#*

*
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
15-5-2024.

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள்
வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!

இரண்டாயிரம் கோடிகளை கடன்களை
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ
ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!
#விவசாயம்


*Remember your self-respect has to be stronger than your feelings*.

*Remember your self-respect has to be stronger than your feelings*. Life  will be simple if you are stronger and if you believe it will work out you'll see opportunities. If you believe it won't, you will see obstacles. Always life's greatest lessons are usually learned from worst times. You will pass pleasures and pain. There will be sunshine and rain: Also loss and gain. And it will be very simple if you distance yourself from negativity great things will happen. Learn to smile again and again and keep going... 

#ksrpost
15-5-2024.


Tuesday, May 14, 2024

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#*

*…..
————————————
கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அண்ணன் அப்பா பிள்ளை அமிர்தலிங்கம் தன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வரவிரும்பிய போது சிங்கள அரசு அவரை தடுத்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சரியில்லை என்ற நோக்கில் அமிர்தலிங்கம் கச்சத்தீவிற்கு சென்று அன்றைய அ.தி.மு.க-வை சேர்ந்த இரா. ஜனார்த்தனன் எம்.எல்.சி கச்சத்தீவிற்கு வரவழைத்து ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான கடிதங்களை பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. இராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம், ம.பொ.சி என தமிழக தலைவர்களுக்கு தனது கடிதங்களை ஜனார்த்தனர் மூலமாக கொடுத்தனுப்பினார். அப்போது சிங்கள அரசு இந்த நிகழ்வை குறித்து கடும் விமர்சனம் செய்தது. இந்த குறிப்பு அமிர்தலிங்கம் வரலாற்று நூலில் உள்ளது.
(கனவாகி போன கச்ச தீவு)
#கச்சதீவு
#katchathivu
#ksrpost
14-5-2024.

‘’*தூக்குக்கு தூக்கு*’’

‘’*தூக்குக்கு தூக்கு*’’               

இராண்டாம் பதிப்பு வெளிவருகிறது.


*All you have to decide is what to do do with the time that is given*

*All you have to decide is what to do do with the time that is given*. You can rise from anything. You can completely recreate yourself. Nothing is permanent. You're not stuck. You have choice you can think new thoughts. You can learn something new. You can create new habits. All that matters is that you decide today and never look back. And prove yourself to yourself not to others..... 

#ksrpost
14-5-2024.


Monday, May 13, 2024

*கனிமொழி அவர்களே*! தூத்துக்குடி பெரியசாமி குடும்பம் அப்படித்தான் இருக்கும்!

*காலத்தால் காயங்கள் ஆறினாலும் நெஞ்சத்தில் ஓலமிட்ட ஞாபகங்கள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கும்….. நான் பெற்ற அனுபவங்கள்*…

*இது உண்மையா*❓
இந்தவாரம் வந்த 14-5-2024 தேதியிட்ட குமுதம் ரிப்போடர்.

*கனிமொழி அவர்களே*! தூத்துக்குடி பெரியசாமி குடும்பம் அப்படித்தான் இருக்கும்!

அவர் வைகோவுக்கு எதிராக இருந்தார். அவரை எம்ஜிஆர் கைது செய்ய முயன்ற போது அதை தடுத்து நிறுத்தியவன் நான். எம்ஜிஆர் பி ஹெச் பாண்டியன் அவர்கள் மூலம் இதே பெரிய சாமியைக் கைது செய்ய ஆணையிட்ட போது அவரைக் காப்பாற்றியவன் நான். அதேபோல அவர் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக திமுகவில் வருவதற்கு நானும் டி ஏ கே லக்குமணன் மற்றும் புளியங்குடி பழனிச்சாமியும் முக்கிய காரணமாக இருந்தோம். இன்றைக்கும் வைகோ இருக்கிறார்.

உங்களிடம் நான் ஏற்கனவே அவரைப் பற்றி சில முறை சொல்லி இருக்கிறேன். அதேபோல் 1991களின் நேரம். உங்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் இடைஞ்சல் வருகிற போது இன்னும் சில நெருக்கடிகளின் நேரம் நான்  பக்கபலமாக இருந்து அப்போது சில உதவிகள் செய்திருக்கிறேன். அது உங்களுக்கும் ஞாபகம் இருக்கும்.

ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் என்னுடைய செல்வாக்கை குறைக்க முயன்றீர்கள் மதிப்பீட்டீர்கள். ஆனால் யாரை நம்பி நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டீர்களோ இன்னும் நம்பி இருக்கிறீர்களோ அவர்களே உங்களுக்கு விரோதமாக எதிராகச் செயல்படுவார்கள் என்பதை நான் உங்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை ஞாபகப்படுத்தியுள்ளேன். அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லியிருந்தேன். நீங்கள் மறந்து போய் இருப்பீர்கள். 

குறிப்பாக பெரியசாமி குடும்பம் எந்த குடும்பத்தையும் அங்கே விட்டு வைப்பதாக இல்லை. அதற்கு பலியானவர்கள் தினகரன் கேபிகே,இரா கிருஷ்ணன் அய்யாச்சாமி,ஜெயபாண்டியனும் உண்டு.
ஏரல் முத்துவும் என பலர் உண்டு. அந்தக் காலத்தில் பலரையும் இவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் பேசும்போது சர்க்கரையாக பேசுவார்கள் . அதன் மறுபக்கத்தில் நம்மைக் காலி செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து அதற்கான பல திட்டங்களையும் பல காலமாய் தீட்டிக்கொள்வார்கள். நாம இது எதையும் அறியாமல் பெருந்தன்மையாக இருந்து விடுவோம்.  ஆனால்அவர்களால் நாளைக்கு எந்த நேரத்திலும் யாருக்கும் ஆபத்துகள் வரலாம். இது குறித்து நான் உங்களிடம் 2017 -18 களில் சொல்லி இருந்தேன். நீங்கள்தான் மறந்து விட்டீர்கள்.

இது சம்பந்தமாக நீங்கள் விஜயா தாயன்பனிடம்
 கூட விசாரித்துக் கொள்ளுங்கள்.
இவர்களைப் பற்றிய செய்திகள் இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்திருக்கிறது.

இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணம் யாரையும் குறை சொல்லியோ அவர்களைப் பழி சொல்லியோ நான் பெறப்போவது ஒன்றும் இல்லை. ஆனால் மக்கள் முன் இவர்கள் யாரென்று சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. சில நேரம் உங்களிடம் நான் சொன்னதைப் போலவே தான் இதையும் நான் சொல்லுகிறேன். நான் மனதில் பட்டதை பேசுபவன் அதுதான் என் பலமும் பலவீனமும். நீங்கள் அறிந்தால் சரி.

@KanimozhiDMK

#ksrpost
13-5-2024.


#katchathivu #Katchatheevu #KanavagiponaKatchatheevu #tamilnadufishermenissues #கச்சதீவு #கனவாகிப்போனகச்சத்தீவு

*இன்றைய (13-5-2024)ஆங்கில இந்து ஏட்டில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா* *நிறுவனம்  வெளியிட்ட என்னுடைய ‘கனவாகிப்* *போன* 
*கச்சத்தீவு* *விரிவுபடுத்தப்பட்ட நான்காவது பதிப்பை குறித்து மூத்த பத்திரிக்கையாளர்* 
*டி. இராமகிருஷ்ணன்* *எழுதிய செய்தி கட்டுரை அதில் தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களுடைய சிக்கல்கள் மற்றும் கச்சத்தீவு பற்றியும் எழுதியுள்ளார்*. *கனவாகிப் போன கச்சத்தீவு குறித்து ஆங்கில மதிப்புரைக்கு நன்றி*.

*Today’s , 13-5-2024 The Hindu carried a news item by Thiru Ramakrishnan* *Thyagarajan*
*On my book titled* ‘’*Kanavagi pona Katchatheevu*’’
••
‘Talks should resume between fishing communities of Tamil Nadu, Northern Province’ - https://www.thehindu.com/news/national/tamil-nadu/talks-should-resume-between-fishing-communities-of-tamil-nadu-northern-province/article68168065.ece, For the best experience read this on The Hindu App. https://bit.ly/THNewsApp



#மீனவர்பிரச்சனை

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
13-5-2024’

தற்செயலாகக் கிடைப்பதல்ல வெற்றி. தன்செயல்களால் கிடைப்பதே வெற்றி. வாழ்க்கைத் தராசின்.... ஒரு பக்கத் தட்டில்...... பல நூறு துன்பங்கள்..... எதிர்த்தட்டில் நான் எனும் ஒற்றை இன்பம்......

தற்செயலாகக் கிடைப்பதல்ல வெற்றி. தன்செயல்களால் கிடைப்பதே வெற்றி. வாழ்க்கைத் தராசின்....
ஒரு பக்கத் தட்டில்......
பல நூறு துன்பங்கள்.....
எதிர்த்தட்டில் நான் எனும்
ஒற்றை இன்பம்......

தோல்வியே அடையாத ஒருவன் இதுவரை இருந்ததில்லை;
தோல்வியோடு மட்டுமே ஒருவன் இதுவரை இருந்ததில்லை..

ஏதாவதோர் அதிசயம் நிகழ்ந்து
எல்லாவற்றையும் 
ஆரம்பத்திலிருந்தே
சரிசெய்திட 
நமக்கொரு வாய்ப்புக் கிடைத்தால் 
எத்தனை நலம்.




*Dont worry be happy*

*Don't worry be happy* and believe everything will fall into place and you will finally understand, that after all the hardships and battles you went through, all of it was leading (will lead) you to what you were searching for. Yes  "ONE DAY" you will realize that after all the battles you've fought, all the storms that you've survived and every mountain that you've climbed, you've always had the strength to make it through life's journey... 

(Pic- Rajasthan desert)

#ksrpost
13-5-2024.


Sunday, May 12, 2024

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”  

ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் சரிதான்.ஆனால் வாழ்வின் அடிப்படை ஒன்றுதான். நாம் நிற்கும் புள்ளி அறம் சார்ந்து மாறாதது. நாம் ஒரு மனிதனாக இருப்பதற்கு வகுத்துக் கொண்ட கொள்கைகளும் சமூகங்கள் குறித்த நமது மானுட அரசியல்ப் பாடுகளும்  விடுதலை உணர்ச்சிகளும்  சுயமரியாதையும்  எப்போதும் மாறாதது.

தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை என்னை பற்றி சிலர் கூறும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் கே எஸ் ராதாகிருஷ்ணன்
 தடம் மாறி வெவ்வேறு கட்சிகளுக்குப் போனார்.
நிலையான  கட்சி தலைமைக்கு தன்மானம் அற்ற அடிமையாக விசுவாசம் இல்லாததால் அவர் புறக்கணிக்கப்பட்டார் 
என்றே மதிப்பிடுகிறார்கள்.

அதற்கு எனது பதில் என்னவென்றால் நான் உறுதியான அரசியல் மற்றும் கட்சிசார்ந்த கொள்கைகளுக்காக அல்லது ஒரு அரசியல் தவத்திற்காக ஒரு தனி மனிதனுடைய சமூகக் கடப்பாடுகளுக்கும் கடமைகளுக்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டியிராத தகுதிக்குரிய மரியாதை தரக்கூடிய அதற்கான இடத்தில் அரசியல்ப் பணி செய்யவே விரும்பினேன். 

அப்படி ஒன்று அங்கு இல்லை எனில் அதை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் இணைந்து எனது கடமையை அதாவது நான் எதற்காக இன்னொரு கட்சிக்கு மாறினேனோ அல்லது அந்த கட்சி தன்னை உண்மையாக மக்கள் நலனில்  தம்மை ஈடுபடுத்திக் கொண்டதாக
 எப்போது பிரகடனப்படுத்தியதோ  அந்த கட்சிக்காக அதன் செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து அதற்கென
 தீவிரமாக உழைத்துக் கொடுத்து இருக்கிறேன். அதற்கு பதிலாக எந்த சுயத்தை இழந்து அரசியல் கட்சி சார்ந்த பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. அல்லது சுயநலத்திற்கான இழிந்த செயல்கள் ஏதும் செய்யாமல் அங்கு ஒரு தவத்தை போல சரியோ தவறோ நான் சாந்த இடத்திற்கான  அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறேன். அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில் நான் அதை பற்றிக் கவலைப்படவும் இல்லை. எவ்வளவு நம்பிக்கையானவர்களும் கூட என்னைக் நன்றி மறந்து கைவிட்டு இருக்கிறார்கள்.

வெறும் விசுவாசத்தை மட்டும் காட்டிக் கொண்டு காலடியில் அடிமையாக நக்கிக் கொண்டு எல்லா பதவிகளையும் எப்படித் தந்திரமாக பெறுவது அதை வைத்து வாழ்க்கையை எப்படி வளமாக்கிக் கொள்வது என்பதற்காக எந்த மோசமான செயலையும் நான் சுயமரியாதையைக் கைவிட்டுச்செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. 

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை மோசமான முறையில் முன்னர் காலத்தில் விமர்சித்த மிக கேவலமான முறையில் ஈழத்தின் முள்ளிவாய்க்கால் என பல விவகாரத்தில் அவமானப்படுத்திய புழுதி வாரி தூற்றிய பலரையும் தங்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு இன்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். 
இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொன்னால் இன்றைய ஆட்சியாளர்கள் என்று சொல்லக்கூடிய திமுகவின் அதிகாரத்திற்கு எதிராக மத்திய மற்றும் மாநில முரண்பாடுகளில் பலசோதனைகள் வந்த  பதட்டமான நேரங்களில் நான் அதன் சட்ட சிக்கல்களை என பலவற்றை தீர்த்து கொடுப்பதில்  எப்பொழுதும்; teso1&2 என பல விடயங்களி்ல் கலைஞர் காலத்திலும் அதன பின்னும், முன்னால் நின்று பக்கபலமாக இருந்திருக்கிறேன். அது ஐநா சபை வரை இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசவும் லண்டன்  வரை அழைத்துப் போய் அங்கே பேச வைத்தது வரை என் உதவியினால் நடந்திருக்கிறது. ஒரு வழக்கறிஞர் மற்றும் சர்வதேச பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும்   என்பதை வாழ்நாள் முழுக்கப் பல நூல்களை கற்று அறிந்தவன் பல பொதுநல வழக்குகள் ஈடுபட்டவன்  என்கிற முறையில் என்னைப் பயன்படுத்திக் கொண்டு இறுதியில்  ஏதோ ஒரு அர்த்தமற்ற சாக்கு போக்குகளைச் சொல்லி வெளியே நிறுத்தி வைத்து விட்டு இப்போது தங்களைச் சுற்றி முட்டாள்களை மட்டும் சேகரித்துக் கொண்ட இவர்களுக்கு  இப்பொழுது அந்த ஞாபகங்கள் ஞானங்கள் எல்லாம்  தேவையில்லைதான்.

ஆனால் இன்றைக்கு தன்னை எதிர்த்தவர்கள் தன்னை விமர்சித்தவர்கள் எல்லோரரையும் அழைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் என்று தெரிந்தும் கொண்டு மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருப்பது மிக மோசமான நடத்தை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.இது ஒரு அரசியல் அதிகாரத்தை அருவருப்பாகச் சுருக்கக் கூடியது. மிக கேவலமான சுயநலவாதிகளின் கும்பல் அரசியல் தான் மேற் சொன்ன வகையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ அரசியல் மகான்களையும் வாழ்க்கையை தத்துவமாகவும் அரசியலைப் புனிதமாகவும் நடத்தியவர்கள் இந்த பூமியில் பிறந்திருந்தார்கள். அவர்களின் வரிசையில் அதன் கடைக்கோடியில் இருக்கவே விரும்புகிறேன்.

அரசியலைத் தவமாக மேற்கொண்ட ஒருவன் ஒருவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து உண்டு அவருக்கு கீழே அடிமையாக இருக்க விரும்ப மாட்டான். அப்படியான பழக்கம் எனக்கு ஏதுமில்லை! அந்தந்த நேரத்தை நியாயங்கள் என்பது அந்தந்த நேரத்தின் அறங்களை சார்ந்தது. அந்த வகையில் ஒரு மனிதன் ஒரு தவத்தை போன்ற உறுதிப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் அரசியல் தத்துவ மெய்யியல். 

அந்தக் கட்சியில் இருந்தாலும் பதவி இந்த கட்சியில் இருந்தாலும் பதவி என்று கட்சி மாறி  ஜால்ரா அடித்து பயணிப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களுக்கு கட்சியிலோ அரசியலிலோ கொடுக்கும் முக்கியத்துவததை மதிக்கவும் மாட்டேன்.

அரசியலைக் கண்ணே போல பாவிக்கிற என்னிடம் நீங்கள் கட்சிகளுக்குள் மாறி மாறி பயணித்தீர்கள் என்று சொல்லுகிறவர்கள் எனக்கு ஏதேனும் பதவியை கொடுத்து அதை பயன்படுத்திக் கொண்டு இப்போது இருப்பவர்களைப் போல சுயநலமாக வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி இருந்தால் மட்டுமே என்னை பழி சொல்ல வேண்டும். 

மற்றபடி என்மீது எந்தக் குற்றச்சாட்டையும் யாரும் வைக்க முடியாது அப்படி வைத்தார்கள் என்றால் என் செருப்பு தான் பாரதிதாசன் சொன்ன மாதிரி வந்து அடிக்கும். என் அரசியல் அனுபவத்திற்கும் நடத்தைகளுக்கும் செயலுக்கும் மரியாதை தெரியாதவர்கள் தராதவர்கள் ஒன்றும் புரியாத நேற்று பிறந்தவர்கள் எல்லாம் என்னிடம் வந்து மோதிப் பார்க்க வேண்டாம்.

ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்  அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வந்து உரசி பார்த்தால் போய்யா என்று தூக்கி போட்டுவிட்டு வந்து விடுவேன்.  மட்டுமல்லாமல் என்னை சீண்ட முயன்றால் அதற்கு பதிலாக என் செருப்பு தான் பேசும். சுயமரியாதை யாருக்கும் முக்கியம். 

நம்மை கவனித்து அன்பு காட்டுவர்களை மட்டும் கவனியுங்கள். அவர்களிடம் பேசுங்கள்… மற்றவர்களை பற்றி சிந்திக்க கூட வேண்டாம். ‘பிறவற்றை’ஒதுக்கி தள்ளுங்கள்’  என்பது என் நெறி.

அதிகாரம் நிரந்தரமில்லை.. ஆணவத்துல ஆடுறவன் எல்லாம் ஓடி ஒளிந்து கூப்பில் உக்காரும் காலம் வரும் ..! 

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை என்றாலும் என் பணி தொடர்கிறது….
••••••••••••
"என்றேனும் நான் செத்துப்போனதாய் கேள்விப்பட்டால்,
ஓடிவந்து திகைத்து நிற்காதே..
செத்து போனதை உறுதி செய்ய
இசிஜி எடுத்து பார்க்காதே..
நாடி பிடித்தும் பார்க்காதே..
மாறாக,
அழுது கொண்டிருக்கும் 
குடும்பத்தினருக்கு கேட்காதவாறு 
என் காதருகே வந்து
ஒரு பயணம் போவோமா
என கேள்..
பதில் இல்லையென்றால் 
அது மரணம்தான்.."
-இலியாஸ் தருவண..
(மலையாள கவிஞர்)..

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸட்
12-5-2024.


#கனவாகிப் போன கச்ச தீவை

இன்றைய (12-5-2024)தினமலரில்….


*ஈழத்தில் எம்ஜிஆர் படம் எடுக்க ஆசை பட்டார்*

*ஈழத்தில் எம்ஜிஆர் படம் எடுக்க ஆசை பட்டார்*

https://www.facebook.com/share/p/n6uePeUmC8w83DK2/?mibextid=qi2Omg

*Remember all the trials you've overcome in life*

*Remember all the trials you've overcome in life*. May it remind you to never doubt or give up on yourself. For you have the ability and capability to withstand all trials. So be proud and be assured that you have the strength to rise up every time you fall. Believe strength does not come from winning. Your struggles develop your strengths. When you go through hardships and decide not to surrender, that is strength. True strength is being enough to walk away from the nonsense with your head held high..

#ksrpost
12-5-2024.

Saturday, May 11, 2024

#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம்

#மாண்புமிகு  முதல்வர்  மு.க.ஸ்டாலின்         அவர்களுக்கு எனது கடிதம்
———————————————————-




கே. எஸ் . இராதா கிருஷ்ணன் 
முகாம் - குருஞ்சாக்குளம், கோவில்பட்டி.8-5-2024.






பெறுநர்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,
சென்னை.
—————-



மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

 வணக்கம்

 கோவில்பட்டி குருஞ்சாக்குளத்தைச் சேர்ந்த கே எஸ் இராதாகிருஷ்ணன் அப்பகுதி மக்கள் உடன் இணைந்து எழுதிக் கொள்வது…… 

 உங்களிடம் எனக்கு இத்தகைய அறிமுகம் தேவை இல்லை தான் என்றாலும் உங்கள் தந்தையார் தலைவர் கலைஞர் மற்றும் காமராஜர், இந்திரா காந்தி, நெடுமாறன்,எம்ஜிஆர், நாராயணசாமி நாயுடு, வேலுப்பிள்ளை பிராபாகரன் போன்றவர்களுடன், 52 வருட காலமாக  அரசியலில் இருந்தவன். இன்னும் இருந்து கொண்டிருப்பவன் என்கிற முறையில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எல்லாவற்றையும் விட இந்த கடிதம் எழுதும் நோக்கம் மிக 
முக்கியமானது. 

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, பழைய திருநெல்வேலி மாவட்டம் உள்ள குருஞ்சாக்குளம் என்கிற என் கிராமத்திலிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன். 

கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு என நீங்கள் எங்கள் கிராமங்களுக்கு வந்துள்ளீர்கள்.

சமீபகாலமாக எங்கள் பகுதிகளில் கிராஃபைட் கிடைப்பதாக ஆய்வு செய்து அதற்கான இடங்களை கையகப்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருப்பதாக அறிகிறேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இதில் எங்கள் ஊர் மட்டும் இல்லாமல் சுற்றுப்பட்டு 20 கிராமங்கள் அனைத்தையும் இந்த கிராபைட் அகழ்வு பாதிக்கும் என்று தெரிகிறது.

கிழக்கே கோவில்பட்டி நகரம் வரைக்கும் மேற்கே சங்கரன்கோவில் நகரம் வரைக்கும்
வடக்கே விருதுநகர் மாவட்டம்  தெற்கே ஏறத்தாழ கயத்தாறு வரைக்கும் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை யாவும் மோசமாக பாதிக்கப்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நான் விமானத்தில் மதுரை வழியாக கோவில்பட்டி சென்று அங்கு எனது வாக்கை பதிவு செய்து கொண்டிருந்தபோது இந்த கிராபைட் விவகாரத்தால் பாதிப்பு ஏற்பட போகும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அனைவரும் அதற்கு எதிர்வினையாக இந்தத் தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்கிற செய்தியை எனக்கு தெரிவித்தார்கள்.

நான் அங்கிருந்து புறப்பட்டு கிராமத்திற்கு சென்று எல்லோரையும் அழைத்து கூட்டம் போட்டேன், அரசுத்துறை அதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள் இந்த விவகாரம் பெரிதாக எங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்று நாங்கள் அவர்களிடம் சொன்னோம்.

ஆனால் நான் தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக கடமையிலிருந்து  தவறுவதாகும் என்று  அங்கு கூடியிருந்த  கிராமத்து மக்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லி முதலில் வாக்களித்துவிட்டு பிறகு பேசுவோம் என்று சொன்னேன். வேண்டுமானால் எல்லோரும் இந்த கிராபைட் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு வாக்களிக்கச் செல்வோம் என்று நான் சொன்னவுடன் கிராமம் முழுக்கக் கருப்பு கொடியேற்றி  ஆடைகளில் கருப்பு பேட்ச் அணிந்து அனைத்து மக்களும் வாக்களிக்கச் சென்றார்கள்.

இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நான் அங்குள்ள மக்களிடம் இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் இதற்கு நல்ல நல்லதொரு முடிவை எட்டுவோம் என்று சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டு வந்தேன்.

ஊரில் இவ்வளவு பிரச்சனைகள்  மக்களிடையே கொந்தளிப்பாக இருக்கும் போது உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏக்கள் யாருக்கும் இது பற்றி எந்த அக்கறையும் இல்லை கவலையும் இல்லை. வழக்கம் போல கார்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

அந்தப் பகுதியில் சாத்தூர் கே கே எஸ் ஆர். ராமசந்திரன் இருக்கிறார். மாவட்டச் செயலாளர் யார் என்றே எனக்கும் தெரியவில்லை. யாரோ ராஜா என்கிறார்கள். பிறகு அந்த பகுதியில் அப்பாவு இருக்கிறார் மந்திரி கீதா ஜீவன் இருக்கிறர். யாருமே வந்து என்ன நடக்கிறது என்ன செய்கிறீர்கள்  என்று  ஆலோசிக்க கூட ஒருவரும் இந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. 

இது ஒருபுறம் இருக்க 
எங்களின்  கிராமப் பகுதி மக்கள் அனைவரும் இதுகுறித்து உங்களைச் சந்தித்து நேரில் முறையிட வேண்டும் என்று ஏக மனதாக முடிவெடுத்து என் தலைமையில் ஒன்று சேர்ந்து உங்களை பார்க்க வருவதாக ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதில் அரசியல் உள்நோக்கம் எதையும் நீங்கள் கற்பித்துக் கொள்ள வேண்டாம். நான் திமுகவிலிருந்தது அதில் தொடர்ந்து பணியாற்றியது செய்த கடமைகள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை நீக்கியதெல்லாம் இப்போது பேச வேண்டியது இல்லை அது ஒருபுறம் இருக்கட்டும். 

ஊர் மக்கள் முடிவின்படி அவர்களுக்கான பிரதிநிதிகளோடு என் வழிகாட்டுதலில் உங்களை சந்திக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கான நாள் ஒன்றை நீங்கள் குறிப்பிட்டு அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,
(Sd)………..
(கே. எஸ்.இராதாகிருஷ்ணன்)

கடிதமாகவும், E mailஆகவம் அனுப்பட்டுள்ளது

#kurunjakulamgraphite
#குருஞ்சாக்குளம்கிராபைட்

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸட்
11-5-2024


வாழ்வில் பழகிய சில நபர்கள் செய்த துரோகங்களால்; பழகபோகும் பல பேரிடமும் சந்தேக கண் இருக்குதே


நம்மகிட்ட நேரில் நல்லா பேசிக்கிட்டு  உடனே பின்னாடி எங்கடா இவன் நல்லா இருந்துருவானோனு நினைக்கும் சில உறவுகள், நட்புக்கள்….

வாழ்வில்  பழகிய சில நபர்கள் செய்த துரோகங்களால்;  பழகபோகும் பல பேரிடமும் சந்தேக கண் இருக்குதே இந்த நோய் எனக்கு மட்டுந்தானா….

எதிரிதான் தூரத்துல இருந்து வருவான். துரோகி கைக்கெட்ன தூரத்துல ரெடியா இருப்பான். 

எல்லாத்தையும் நம்புரதும் பிரச்சினை. யாரையுமே நம்பாம இருப்பதும் பெரிய பிரச்சினை.

இது போகப் போக எல்லாம் பழகிப்போகும்.

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
11-5-2024.


*ஈழத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளேன் : எம்.ஜி. ராமச்சந்திரன் அறிவிப்பு* MGR

*வரலாறு : பிறந்த மண்ணை பார்க்க வந்த எம்.ஜி.ஆர்! : 1965 அக்டோபர் 22 வீரகேசரியில்*... 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். கண்டியில் பிறந்து, குழந்தையாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், முதல் முறையாக பிறந்த மண்ணை பார்க்க இலங்கைக்கு வருகை தந்தது 1965 அக்டோபர் 21ஆம் தேதியாகும். 
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவர் சக நடிகை சரோஜாதேவியுடன் இலங்கைக்கு வந்திருந்தார். 
வந்திறங்கிய அன்றைய தினமே மாலையில் காலிமுகத்திடலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் எம்.ஜி.ஆர்.   பேசினார். 
எம்.ஜி.ஆர். மற்றும் சரோஜாதேவி வருகையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், மாநாட்டில் எம்.ஜி.ஆர் பேசிய விடயங்களையும், 1965 அக்டோபர் 22ஆம் தேதி வெளியான வீரகேசரி பத்திரிகை "*ஈழத்தில் படமெடுக்க திட்டமிட்டுள்ளேன் : எம்.ஜி. ராமச்சந்திரன் அறிவிப்பு*" என்ற தலைப்பில் இவ்வாறு பிரசுரித்திருந்தது.
virakesari.lk/article/183082 

#MGR


*Life is a circle of happiness, sadness, hard times, and good*

*Life is a circle of happiness, sadness, hard times, and good*. If you are going through a hard time, you've got to stay strong to be strong in tough times. Always say to yourself "Every storm is part of my journey. Yes I will make it through this one too. I will come out stronger than i was before and i know that good times are on the way" ..... 

#ksrpost 
11-5-2024.


Friday, May 10, 2024

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர் 
*கிராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்  எழுதிய இந்த post card*. இந்த இருவர்  மீதும் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் கோவில்பட்டி சதி வழக்கு தொடரப்பட்டது. அது பின்னர் திருநெல்வேலி சதி வழக்காக அது மாற்றப்பட்டது. அன்றைக்கு குமாரசாமி ராஜா தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவரிடம் ரசிகமணி டி கே சி அவர்கள் மேற்படிக் கைது குறித்துப் பேசினார்.

என்னையா இது இடைச்செவல் நாயக்கர் பேனாவைத் தூக்குவாரே ஒழிய ஒருபோதும் கத்தி கடப்பாறை எல்லாம் தூக்க மாட்டார். அவர் மீது போய் சதி வழக்குப் போட்டு இருக்கிறீர்களே! என்று கேட்டு அதன் பிறகே வழக்கிலிருந்து கி ரா நீக்கப்பட்டார். 



இருந்தாலும் வழக்கில் நாலாட்டின் புதூர் சீனிவாசன் சம்பந்தப்பட்டிருந்தார். 1951 தபால்கார்டில் எழுதப்பட்ட ஒரு கடிதம். நண்பர் சீனிவாசனுக்காக கிரா சென்னை உயர் நீதிமன்றத்தில் பெயில் வாங்க போவதாகவும் அதற்குச் செல்ல இருப்பதாகவும் எழுதிய பதில்க் கடிதம். சுமார் 70 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட போஸ்ட் கார்டு.

சீனிவாசனின் பேரன் சங்கரநாரயணன் பதிவு செய்து அந்தத் தபால் கார்டையும்  வெளியிட்டுள்ளார். கிராவும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை .
அவரது எழுத்திற்கும் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அடிப்படையாக அமைந்தவர்கள் அன்னம் கவிஞர் மீரா அவர்களும் என்னை போன்ற சிலரும் தான்.

70 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாரே கிரா என்பதற்கு சாட்சியாக இந்த கடிதம். அதற்கு பிறகு கீ ரா கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியே வந்து விட்டார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மீது கிரா வழக்கும் தொடுத்தார். பிறகு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். அதற்காகக் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலிலும் இருந்தார்.

சிறைக்கு வந்த பெருந்தலைவர் காமராஜர்யிடம்  கிராவை நான் அறிமுகம் செய்ததெல்லாம் உண்டு. 

கிரா எழுத்து கடைசி வரை மிக நேர்தியாக இருக்கும். இந்த கடிதம் 73 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

#கிரா

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
10-5-2024.


என் ஊர் , என மண், என் பூமி… அன்றும் இன்றும்…. #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost

என் ஊர் , என மண், என் பூமி…அன்றும் இன்றும்….#கேஎஸ்ஆர்போஸட்






#ksrpost
10-5-2024.


*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful people keep moving. They make mistakes, but they don't quit. Keep going and don't compare your struggles to anyone else's. Don't get discouraged by the success of others. Understand the movement you start valuing yourself the world will start valuing you. Make your own path and never give up. Believe in yourself and keep moving... 

#ksrpost
10-5-3024.

Picture taken 1979…
This is my political experience from 1972.


Thursday, May 9, 2024

#*கச்சத்தீவு குறித்து திரு அண்ணாமலை வெளியிட்டட ஆவணங்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள்*. அதை முறையான முறையில் ஆய்வு செய்து அந்த ஆவணங்கள் போலிதான் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறவர்கள சரியா பிழையா. சொல்லட்டும் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.

#*கச்சத்தீவு குறித்து திரு அண்ணாமலை வெளியிட்டட ஆவணங்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள்*.

அதை முறையான முறையில் ஆய்வு செய்து அந்த ஆவணங்கள் போலிதான் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறவர்கள சரியா பிழையா. சொல்லட்டும் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை. 

ஆனால் நான் ஏற்கனவே “கனவாகிப் போன கட்சத்தீவு” என்கிற நூலில் அதன் முழு விபரங்களையும்  அதற்கான சான்றுகளோடு இன்று வரையில் கச்சத்தீவு குறித்த விவாதங்களில்  என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ன நடந்திருக்க வேண்டும் மேலும் அந்த ஒப்பந்தங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் நேர்ந்தது  என்பதை எல்லாம்  சமகால விவாதங்களாக இன்று வரையான ஆவணங்களை இணைத்து எனது நூல் இப்போது நான்காவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

இலங்கை அதிபராக இருந்த சிரிமாவோ பண்டாரநாயகாவும் அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரும் இதுகுறித்துப் பேசும்போது பண்டார நாயகா கச்சத்தீவை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சனை? கொடுத்து விடலாமே! என்று கேட்க இந்திரா அம்மையார் "இல்லை தமிழ்நாட்டில்
இது குறித்த எதிர்வினைகள் மோசமாக இருக்கும்” என்று சொன்னவை யாவும் அந்நூலில் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பின் என்ன நடந்தது?இன்னும் அறியப்படாத பல விபரங்கள் அந்நூலில் துல்லியமாக உள்ளன. 

இன்றைக்கு வரலாறு தெரிந்தவர்களை யார் தான் மதிக்கிறார்கள்?. உண்மையில் கச்சத்தீவு பற்றிய அனைத்து வழக்குகளையும் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய விவாதங்களையும் கடந்த ஐம்பது வருடங்களாய்ப்பின் தொடர்ந்தவன் 
என்கிற முறையில் சொல்கிறேன்.
ஒரு கான்ஸ்டியூசனில் ஏற்படுகிற அண்டை நாடுகளின் உறவுகள் குறித்த அல்லது எல்லைகள் விட்டுக்கொடுத்தல் பற்றிய அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒழுங்காக வாசிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பதவிக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறார்கள். 

இம்மாதிரியான வரலாறுகளைத் தெரியாமல் இருப்பது தமிழ்நாட்டின் குற்றமா?
இல்லை வெறுமனே சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருப்பவர்களுடைய கருவின் குற்றமா?
#கச்சதீவு
#katchathivu
#katchtheev
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
9-5-2024.


How to organise day today….. அன்றாட பணிகள்,நடவடிக்கைகள் குறித்து குறிப்பு தாட்கள். My routine one daily. #கேஎஸ்ஆர் #ksr

How to organise day today…..
அன்றாட பணிகள்,நடவடிக்கைகள் குறித்து குறிப்பு தாட்கள்.
My routine one daily.#கேஎஸ்ஆர்



#ksr


*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Choose to be happy, to be at peace. Believe each day is going to be a great day, grab make the best of it. Let not negative thoughts take root in your mind and negative people and situations drag you down. Spend less time worrying and more time for all of life's goodness.Trust your journey and if you make a mistake, take it as a lesson learned and keep moving forward ... 

#ksrpost
9-5-2024.


Wednesday, May 8, 2024

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும் 
#கிரா விற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் குறித்த  நூலை வெளியிடவும் இல்லை!   கதைசொல்லி இதழை எனக்கு தெரியது அவரின் பிறந்த நாளை வருடந்தோறும்  கொண்டாடவும் இல்லை.சரிதானா!அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது சரிதான்.

உண்மைதான்! #கனிமொழி #கீதாஜீவன் ஆதரவாளர்களே! நான் கி ரா வைப் பார்த்தது கூட இல்லை! 
ஒத்துக் கொள்கிறேன். வேற என்ன சொல்வது. 


இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

#கிரா
#kira 



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
8-5-2024.


துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*: "நண்பா ...