Saturday, January 14, 2017

தை திருநாள்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்!.
பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்!..
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹே!..
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை 
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு 
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹே

சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தை திருநாள் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள், அனைத்து மக்களும் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...