Monday, December 25, 2017

நாம் சரியாக இருந்தால் தான் நாடு சரியாக இருக்கும்.

முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று முடி திருத்தும் நாற்காலியில் முடியை வெட்ட நாற்காலியில் நேராக அமர்ந்தால் தான் முடிதிருத்துபவர் தன் பணியை ஒழுங்காக செய்ய முடியும். தலையை தலையை ஆட்டினால் அவர் என்ன செய்வார்.
அதுபோல தான்,தகுதியான, சரியான நபர்களை தேர்வு செய்தால் தான் நாட்டுக்கு நல்லது. அதை விடுத்து பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டுவிட்டு தண்ணீர் வரவில்லை, ரேசனில் பொருள் கிடைக்கவில்லை, கட்டின பாலம் இடிந்தது என அது இல்லை, இது இல்லை என்று பிரச்சனைகளுக்கு கூப்பாடு போடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. 
Image may contain: one or more people, outdoor, nature and water
நாம் சரியாக இருந்தால் தான் நாடு சரியாக இருக்கும்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-12-2017

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...