தெளிந்த நீரால் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை போல எனது வாழ்க்கை.
சிறுசிறு நெளிவுகளைத் தவிர வேறுதுவும் கலையாதவாறு போய்க்கொண்டிருக்கும் ஆறு போலவே……
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-8-2024.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment