இங்க நதி தீரமும், நீரும்,மண்ணும், மரமும் சாமி தான்.
நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப.''
‘‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி.''
பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி.

No comments:
Post a Comment