நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..
பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்..
உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அமைதிக்கும் இதுவே வழி..
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment