இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என இண்டியன் அகாடெமி ஆஃப் சையின்ஸ் பத்திரிக்கை தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. கடுமையான பாதிப்பு மேற்கு தீபகற்ப பகுதியாகும். குறிப்பாக இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. பீகார், அசாம் மாநிலங்கள் கூட பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் ஒருபுறம் இயற்கை சூழலாக இருந்தாலும் கூட மானிடமே இந்த கோளாறுகளுக்கு காரணமாகவும் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment