Wednesday, November 29, 2017

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...

கோயம்புத்தூர் யுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,; தஞ்சாவூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்கட்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படி மக்களின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கில் தேவையற்ற பயனற்ற செலவுகளை செய்ய வேண்டுமா?

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...என்ற மனநிலையில் தமிழக அரசு இருக்கிறதோ...?

#MGR100
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-11-2017

No comments:

Post a Comment