Tuesday, March 24, 2020

ஜாகை_சுகம்

#ஜாகை_சுகம்
———————-
#கொரோனாவுக்கு_144_ஊரடங்கு

வீட்டில் தனித்து இருப்பதும் ஒரு சுகம் தான்.   பழைய   கோப்புகளோடு,
தி ஜானகிராமன் சிறுகதைகள், அதில் வரும் ‘ஜாகை சுகம்’ அனைத்து சுகத்தையும் ......! தரும் என்று அவருடைய எழுத்துக்களில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. 

மன அமைதி, சுய சிந்தனை,  கடந்த கால களங்கள, சில நேரங்களில்  சில மனிதர்கள், அவர்களால் பாதிப்புகள் என நளபாகத்தோடு சிந்தனைகள் கடந்து செல்வது அலாதியான சுகம் .

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.3.2020
#ksrpost


No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...