வாழ்வின்
நிமித்தமாக
எத்தனைக்
காட்சிப் பிழைகள்…
கருத்துப் பிழைகள்…
புரூடஸ்தனங்கள்..
நன்றியற்ற சில வேடிக்கை மனிதர்கள்..
தரம்,தகுதியற்றவர்கள்….
எனதருமை
மாந்தர் பெருமை.
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment