Friday, October 24, 2014

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு
---------------------------------------------------------------------------------


சென்னை, புதுவை, நாகை, குமரி வரை கிழக்குக் கடற்கரை வழியாக இரயில் பாதை அமைக்க நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இப்போது அதற்கு சாத்தியமில்லை என தென்னக இரயில்வே கூடுதல் மேலாளர் தெரிவித்திருப்பது, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் நிகழ்வாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*: "நண்பா ...