Monday, October 19, 2015

சென்னை - புகைப்படங்கள்

நண்பர்கள் நம் பார்வைக்கு அனுப்பி வைத்த சென்னை புகைப்படங்கள் மனத்தைக் கவர்ந்தது. அக்கறையோடு அற்புதமாகப் படம்பிடித்த நண்பர்கள் யார் என்று தெரியவில்லை; அவர்களுக்குப் பாராட்டுகள்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய கோபுரத்தை ரயில்களுக்கிடையிலிருந்து அருமையான கோணத்தில் படமாக்கியுள்ளார்.



அடுத்தபடம் சென்னையின் துறைமுகத்தி்னை அகலத் தோற்றத்தில் குடியிறுப்புகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015.

#Chennai#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...