Tuesday, November 3, 2015

கதைசொல்லி - கி.ரா


பேராசிரியர் பஞ்சாங்கம் கி.ராவையும், கணவதி அம்மாவையும் இன்றைக்கு எடுத்த படத்தைப் பார்த்தேன். இந்த வயதிலும் உடலைத் தெம்பாக வைத்துக்கொண்டு, தீபாவளி மலர்களுக்கும், இந்து ஏட்டில் மனுஷங்க தொடருக்கும், இடையறாது எழுதிக்கொண்டே இருக்கின்றார்.

அவர் எழுதிய எழுத்து கொஞ்சமும் அலுங்காமல் விழுதுவிட்ட ஆலமரம்போல் 1960-70களில் பார்த்த அதேமாதிரியே மணிமணியாக நிற்கின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-11-2015.

#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan#கிராஜநாராயணன்
#KeeRa #Kathaisolli

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...