Monday, November 2, 2015

வரப்புயர நீருயரும்; நீருயர நெல் உயரும்....






கிராமத்தில் தொடர் மழை; சில ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயத்திற்கு ஏற்ற மழை; குளங்கள் நிரம்பிவிட்டன. விவசாயப்பயிர் பணிகள் நடக்கின்றன....

 “வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்”

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-02-2015.

#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan‬  #Agriculture



No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...