Thursday, September 21, 2017

ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனா

இந்திய பெருங்கடலில், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காவது இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டும்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-09-2017

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...