Saturday, September 30, 2017

வரையறை என்பது...

வரையறை என்பது நமக்கு நாம் வகுத்துக் கொண்டது.அதில் அடுத்தவர்கள் ஒரு சிறு கோடு கூட வரைய முடியாது .
ஆனல் இதையும் மீறி;
புயலாக சில வரிகள்
பூடகமாக சில வரிகள்
ஈட்டிகளாக சில வரிகள் 
யதார்த்தமில்லா சில வரிகள்
சொல்லவுமியலாத சில ஊமை வரிகள்
இவையே வலிகளின் ரணங்களின் ஊற்றுக்கண்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017


No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...