Wednesday, December 26, 2018

எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.

நமது பொது வாழ்வு பணியில் வெற்றியோ தோல்வியோ அவமானமும் எதுவரினும்
அயராமல் கடமையைச் செய்வோம்.....
முயற்சிகள் தவறலாம்.ஆனால் எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.
யார் பாராட்டினாலும் பாராட்ட
விட்டாலும் அங்கிகாரம் இருக்கோ இல்லையோ நேர்மையாக செயல் படுவோம்.நமது உழைப்பை பயன படுத்தி
கொண்டு தூக்கி வீசினாலும் கலக்கம் வேண்டாம்.
நமது ஆளும்மை ஒரு நாள் வெளிப்படும் போது அங்கிகரிக்கப்பட்டு நம்மை புறக்கணித்தவர்கள் மதிக்க தொடங்குவார்கள்.
எல்லாம் கடந்து போகும்......
#ksrpost
26-12-2018.

                      .


No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.