Thursday, December 13, 2018

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பு பிரச்சனை.

* “இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது .அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து*_” 
சிறிசேனா,இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமா?சீனா தவிர உலக நாடுகள் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தை கடுமையாக கண்டித்தது. ஆனால் இந்தியா வேடிக்கை பார்த்தது. பிரதமர் 
மோடி இது குறித்து வாயே திறக்க வில்லை....

#இலங்கை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...