Wednesday, March 20, 2024

தமிழக ஊடகங்கள்..

#தமிழகஊடகம் சார்ந்த பெரும் முதலாளிகள் முதல் கீழ் நிலை பணியாளர்கள் வரை ஆளுங்கட்சி கண் அசைவுக்கு காத்து கொண்டுள்ளார்கள். இதில் ஊடகம் சார்ந்த  அறம் எங்கே உள்ளது.

ஊடகம் அறம் சார்ந்து நடுநிலையோடு இயங்காது. நாட்டின் விடுதலைக்கு போராடிய பத்திரிகைகள் இன்றைக்கு தரம் தாழ்ந்து, விளம்பரத்துக்கும் இன்னும் இத்தியாதிகளுக்கும், ஆளுங்கட்சி கண் அசைவுக்கு காத்து கொண்டு உள்ளது.

இந்த ஊடகத்தால் ஏழைகளுக்கும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன லாபம்...

ஊடகங்கள் இன்றைக்கு ஆளும் கட்சியின் விளம்பர பிரிவாக இயங்கி கொண்டு உள்ளது.

தேர்தல் என்று வந்துவிட்டால் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளி, ஆளும் வர்க்கத்தின் அடி வருடிகளாக மாறிப்போச்சு.

#தமிழகஅரசியல்
#tamilnadupoltics
#dmkfails

No comments:

Post a Comment

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் ...