வள்ளுவர் இளங்கோ கம்பன்
வரிசையில் புலவர் பாடிட
தெள்ளிய தமிழில் வாழ்த்தி .
தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….
*வெற்றியின் அளவுகோல்*. ஒரு சர்ச்சையில் எப்போதும் சிறிய தலைகள்தான் உருண்டுகொண்டிருக்கும். பெரிய தலைகள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக ...
No comments:
Post a Comment