Wednesday, February 19, 2020

*#Rare_Photo* - #நாடோடி_மன்னன் #அண்ணா #கலைஞர்,



————————————————-
எம்ஜிஆர் தயாரித்து நடித்து 1958 ஆகஸ்ட் 22 அன்று வெளியான நாடோடி மன்னன் திரைப்பட வெற்றி விழா  மதுரை  தமுக்கம் மைதானத்தில் மதுரை முத்து தலைமையில் நடந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் இந்த விழாவில் தங்க வாளை  எம்ஜிஆருக்கு பரிசளித்தார். அந்த விழாவில் தலைவர் கலைஞர், நாவலர், பேராசிரியர், என் வி. என் முரசொலி மாறன் போன்றோர் கலந்து கொண்டனர். அண்ணாவுடன் இந்த விழாவில்  அன்றைய   திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளகர்தர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் நிகழ்வை மதுரை பத்திரிக்கையாளர் சீனிவாசனால் எடுக்கப்பட்ட படம்.

பின்னாட்களில் அந்த வாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு எம்ஜிஆர் வழங்கிவிட்டார்.

#நாடோடி_மன்னன்

#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2020.

No comments:

Post a Comment