புரிதலற்றவர்க்கு
இல்லை வாழ்க்கை
என்றொரு சின்னக்குரல்
மனசுக்குள்ளிருந்து
ஒலித்தபோது
சற்றே மண்டியிருந்த
சூனியப்புகை
அரூவமாய் விலகியது.
புரிகிறது எல்லாமே
அதனதன் பொருளோடு.
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment