ஏன்? மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல
நாம்
பூமிக்கு விருந்தினர் மட்டுமே
பூமியில்
நமக்குக் கிடைத்ததை விட
உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறைக்கு
கைமாற்றிக்
கொடுக்க வேண்டிய
கடப்பாடு
நமக்கு இருக்கிறது.
#KSR Post
20-2-2023.
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
No comments:
Post a Comment