Monday, February 20, 2023

மனிதனாகப் பிறந்தவன் இரண்டு வரலாறுகளைத் தெரிந்து இருக்க வேண்டும். ஒன்று மனிதகுல வரலாறு; இரண்டு அவன் சார்ந்திருக்கக் கூடிய தொழிலின் வரலாறு.

மனிதனாகப் பிறந்தவன் இரண்டு வரலாறுகளைத் தெரிந்து இருக்க வேண்டும். ஒன்று மனிதகுல வரலாறு; இரண்டு அவன் சார்ந்திருக்கக் கூடிய தொழிலின் வரலாறு. இந்த இரண்டு வரலாறுகளையும் சரியாகத் தெரியவில்லை என்றால் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு வரும் மனிதர்கள் கம்ப்யூட்டர்களை இயக்கக்கூடிய காட்டுமிராண்டி மனிதர்களாகத் தான் இருப்பார்கள். எனவே பள்ளிகளில் வரலாற்றுப் பாடத்தை புரிதலுக்கு கண்டிப்பாக வேண்டும். அதை எடுத்து விடக்கூடாது. வரலாறு,பழைய விடயங்கள்,  நிகழ்வுகள்,சங்கதிகள் அவசியமில்லை என சொல்வது முட்டாள்தனம்.

#KSR_Post
20-2-2023.


No comments:

Post a Comment