Wednesday, September 16, 2015

ஈழத்தமிழர் பிரச்சனையில் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டது- UN Report on Sri Lanka Tamils Released just now. - UN recommends hybrid special courts.

ஈழத்தமிழர் பிரச்சனையில் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டது-  UN Report on Sri Lanka Tamils Released just now. - UN recommends hybrid special courts.
இரண்டு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் இனத்துக்காகப் போராடி உயிர்நீத்த தியாக தீபங்களையும் குற்றவாளியாகச் சித்தரிப்பது எந்தவிதத்தில் நியாயம்?  இந்த விசாரணைகளின் மூலம் தமிழர்களுக்கு கொடுமை இழைத்த ராஜபக்‌ஷே தண்டிக்கப்பட்டால் சரி.

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...