Sunday, June 26, 2016

இயற்கையின் அருட்கொடை எழிலார்ந்த தென்குமரி

திரள்மணிக் கதிர்கள் வீசி
திசையாளும் ஆதவன்
தென்கடல் குமரித் தாயின்
திருவடித்தேடி வந்தாரே....
........................................
........................................

சீர்காழியின் இந்தப் பாடலைக் ஐஃபோனில் கேட்டுக்கொண்டு, இந்தியாவின் தென் எல்லையின் முனையில் உள்ள காந்தி மண்டப சாலையில் வைகறைப் பொழுதில் கதிரவன் உதயத்தைப் பார்த்துக்கொண்டே நடைப்பயிற்சியில் இருப்பது ஒரு அலாதியான வாழ்க்கையில் பெற்ற பேராகும். எப்படியும் மூன்று மாதத்திற்கு, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இச்சூழல் அவசியம் இருக்கக் கூடிய நிலையில் அமைத்துக்கொள்வதால் மனநிலையும், உடல்நிலையும் புத்தாக்கம் பெறுகிறது. இதற்காகவே இயற்கையை நாம் வணங்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=1Ab0w0hPuC0

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...