Monday, October 23, 2017

கந்து வட்டி

திருநெல்வேலியில் மனித ஜீவன்கள் குடும்பத்தோடு தீக்குளிப்பு, அருகாமையில் உள்ள சிவகாசியில் கோலாகலமாக அரசு விழா.
வெட்கப்பட வேண்டாமா…
விதியே விதியே தமிழ் சாதியே…

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...