Thursday, October 31, 2019

பாஞ்சாலி சபதம்

"அம்பினொத்த விழியாள் - உங்கள்
ஐவருக்கும் உரியாள்

அவள் இகழ்ந்திடாளோ? - அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம் - மேலே
களி நடக்கு"கென்றான்
இவளவான பின்னும் - இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் - வதனம்
தொங்க வீற்றிருந்தார்..

- மகா கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்).

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...