Sunday, October 13, 2019

#என்ன_வேடிக்கை_மனிதர்.....#ஈழம் ....

கோட்டாபய ராஜபக்சே- இன்று அனுராதபுரத்தில் உரையாற்றும் போது..

No photo description available.

''வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்திதுறைவரை மூவின மக்களும் சுதந்திரமாக பயணிக்கும் சந்தர்ப்பதை ‘மிலிட்டிரி காரன்’ என இந்த அரசாங்கத்தால் விமர்சிக்கப்படும் நானே உருவாக்கினேன் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும்
நவம்பர் 17ஆம் திகதி காலை விடுவிப்பேன்''
#ksrpost
10-10-2019

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...