Tuesday, January 17, 2023

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அன்று…

இந்த புகைப்படம் எடுக்கும்போது அதில் இருந்த பெரியவர் அலுத்துக் கொண்டிருந்திருப்பார் " இப்பம்லாம் ரொம்ப ஜன நெரிசல் ஆகிடுச்சுடே. நூறு வருஷம் முன்னாடி இந்த எடம்லாம் எப்படி ஆளே இல்லாம இருக்கும் தெரியுமாலே?" என..
திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவில் அன்று…
#ksrpost
17-1-2023.


No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...