Monday, August 21, 2017

நமது அரசியல், கலாச்சாரம்

படத்தில் தலை நிமிர்ந்து நிற்பது  கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை  கோவிலகளின் உயர்ந்த கோபுர
கட்டிடங்கள் நமது அரசியல், கலாச்சாரம், பண்பாடு என தமிழகம்  தலைநிமிர்ந்துஇருந்ததைகாட்டுகின்றது

ஆனால் இன்றைய நிலை அவர் வருவாரா? இவர் வருவாரா? என கால் பிடிக்க காத்திருக்கின்றது. 

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானம் இல்லை,அதில் ஈனமில்லை.. அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

சுயமரியாதை சுடர்மிகு தமிழகத்தின் தற்பொழுது காணப்படும் நிலமைக்கு காரணமான இந்த அரசியல் அழுக்கு, கசடுகளை நீக்கிய பின்  தூய்மையான தமிழகத்தின் நிலப்பரப்பை அவர்  மண், அவர் ஆண்டபூமி,சோழபூமி ,சேரநாடு,
ஆண்ட நிலம் என சொல்லிக் கொள்ளவோம் 

#அரசியல்கசடுகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2017



No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...