Friday, March 16, 2018

தாமிரபரணியில் ஆறு வருடமாக பணம் ஒதுக்கீடு; எந்த பணிகளும் நடைபெறவில்லை...

2017 - 18 பட்ஜெட்டில் ரூ 300 கோடி,
தற்போதைய 2018 - 19 பட்ஜெட்டில் ரூ 100 கோடி ஒதுக்கீடு.

ஆனால் தாமிரபரணி கால்வாய் திட்டத்தில் ஆறு வருடமாக (2011க்கு பிறகு) எந்த பணிகளும் நடக்கவில்லை....

#தாமிரபரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/03/2018

-தினமலர் செய்தி:


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...