Tuesday, March 6, 2018

மலேசிய நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் உடனான சந்திப்பு

இன்று மலேசிய நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் நேரில் வந்து என்னை சந்தித்தார். அவருடன் மலாய் பல்கலைக்கழகத்தின் முனைவர். கிருஷ்ணன் மணியம், கலைஞன் பதிப்பகம் நந்தா உடன் வந்திருந்தனர். மலேசியாவில் நடக்கும் தமிழாய்வுப் பணிகளையும், மலாய் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைப் பற்றியும் திரு. குமரன் எடுத்துச் சொன்னார்.
Image may contain: 3 people, people smiling, people standing and indoor

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-03-2018

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...