Friday, August 31, 2018

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்கு

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்குஆகியவை எண்ணங்களின் வடிவமைப்பாகவே இருக்கின்றன. இவை
காட்சி பிழைகளா? இட மாறு தோற்ற
பிழைகளா?

நான் ஒரு முடிவை வைத்துக்கொள்கிறேன் எனில்; ஒரு கருத்து, பிம்பத்தின்படி செயல்படுகிறேன் எனில்; என் உள்ளத்தெளிவினை, உள்ளபடி புரிந்துகொள்ளுதலை நானே தடுத்துக்கொள்கிறேன் என்றாகிவிடும்.

ஆக, எண்ணங்கள் ஏன் குறிக்கிடுக்கின்றன, ஓர் அனுபவத்தின்போது, முடிவை நாம் ஏன் வைத்துக்கொள்கிறோம் என்பதை குறித்து மெய்பொருளை நாம் அறிய வேண்டும்.

#வாழ்வியல்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-08-2018.

(taken from darjeeling tourist lodge with 200mm lens)


No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...