Monday, December 19, 2022

தோட்டம் துரவு.

நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல் தண்ணீர் விட வேண்டிய தோட்டப் பயிருக்குக் கட்டாயம் கிணறு வேண்டும். அதனால் “

” என்னும் இணைச்சொல் வழக்கு எழுந்ததாம்.
#ksrpost
19-12-2022.

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...