எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். வெகு நிச்சயமாய் எதோ ஒரு கணத்தில் அது கீரிடத்தை தலையில் வைக்கும். எந்த கணம் யாருக்கு கீரிடம் என்று தெரியாது. ஆனால் உழைப்பவர்களுக்கு கீரிடம் நிச்சயம் உண்டு. ஒரு போதும் உழைப்பவர் தோற்றுப் போக மாட்டாா் உழைப்பவருக்கே உழைப்பின் அருமை தெரியும்.. ஆகவே உழைப்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு உழைத்து வெற்றி பெற்று வாழுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…
#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment