Thursday, March 23, 2023

என்னைப்பற்றிய கதைகளை அவர்கள் காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...KSR

என்னிடம் முகம் கொடுத்து பேசாத மனிதர்களும் உண்டு.
என்னை அவசியமற்று வெறுத்து ஒதுக்கும் மனங்களும் உண்டு.
அப்பட்டமாக மொழியும் என் சுயசரிதை  வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு  என்னைப்பற்றிய கதைகளை அவர்கள்  காதுகள், வாய்கள் மூலம் எங்கெங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.....


No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...