காய்கறிகள், பால் விற்று சாதாரண மக்கள் அன்றாடம் ஜீவித்தனர். காய்கறித் தொழிலில் அம்பானிகள் நுழைந்துவிட்டனர். பால் வியாபாரத்திலும் ஹெரிட்டேஜ், கிரிட்டேஜ் என்று பெரும் பணக்காரர்களும் புகுந்துவிட்டனர். இப்போது கோகோ-கோலா பால் வியாபாரத்திலும் கையை வைத்துவிட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கபளீகரம் செய்த கோகோ-கோலா, பால் வியாபாரத்தை வைத்து பிழைக்கப் போகின்றது. அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணி மக்களை நாசமாக்க ஒவ்வொரு நாளும் ஒப்பந்தங்களை கையெழுத்துப் போடுகின்றன. இந்தியா ஃபார் சேல் (India for Sale). வாழ்க நமது போலியான இறையாண்மை. ஏமாத்து ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment