காய்கறிகள், பால் விற்று சாதாரண மக்கள் அன்றாடம் ஜீவித்தனர். காய்கறித் தொழிலில் அம்பானிகள் நுழைந்துவிட்டனர். பால் வியாபாரத்திலும் ஹெரிட்டேஜ், கிரிட்டேஜ் என்று பெரும் பணக்காரர்களும் புகுந்துவிட்டனர். இப்போது கோகோ-கோலா பால் வியாபாரத்திலும் கையை வைத்துவிட்டது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கபளீகரம் செய்த கோகோ-கோலா, பால் வியாபாரத்தை வைத்து பிழைக்கப் போகின்றது. அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணி மக்களை நாசமாக்க ஒவ்வொரு நாளும் ஒப்பந்தங்களை கையெழுத்துப் போடுகின்றன. இந்தியா ஃபார் சேல் (India for Sale). வாழ்க நமது போலியான இறையாண்மை. ஏமாத்து ஜனநாயகம்.
Subscribe to:
Post Comments (Atom)
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment