Sunday, November 6, 2016

மேற்குமலைத்தொடர்

மேற்குமலைத்தொடர்:

-----------------------

மேற்குமலைத்தொடர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆறு மாநிலங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர் செயல்பாடுகளை நாம் அறிவோம் . 

அதன் விளைவாக அமைக்கப்பட்ட மாதவ் காட்கில் குழு , கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் நமது அரசுகளால் கவனிக்கப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளன. இச்சூழலில் நாம் அடுத்து செய்யவேண்டியது குறித்து கலந்துரையாட இம்மலை பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகளான திரு.குமார் கலானந்த்  மணி, திரு.பாண்டுரங்க ஹெக்டே ஆகியோர் நாளை ( ஞாயிறு ) கோவைக்கு வருகைதர உள்ளனர் . 

நாளை (06.11.2016) காலை 10.30 மணிக்கு ஜி.டி. மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியில் ( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் , கோவை ) மலையின் பாதுகாப்பிற்கான கருத்துகளை பதிவு செய்ய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.


#மேற்குமலைத்தொடரை பாதுகாக்காநாம் இணைந்து வலியுறுத்துவோம்.

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...