Monday, January 3, 2022

சொல்ல முடியாத வலி நிரம்பியவன் சாந்தமாக இருக்கிறான். அவனுடைய காயம்,ரணம் அமைதியாக இயற்க்கைகவனிக்கிறது. காலம் வந்து பதில் அளிக்கும்…

சொல்ல முடியாத வலி நிரம்பியவன் 
சாந்தமாக இருக்கிறான். 
அவனுடைய  காயம்,ரணம் 
அமைதியாக இயற்க்கைகவனிக்கிறது.
காலம் வந்து பதில் அளிக்கும்…

'கார்திரள் மறையாக் கடலினுள் மூழ்காக்/கடையிலா தொளிர் பரஞ்சுடரே/ நீர்த்திரள் சுருட்டி மாறலையின்றி/ நிலைபெறும் செல்வநட் கடலே/ போர்த்திறள் பொருதக் கதுவிடா அரனே/பூவனம் தாங்கிய பொறையே/ சூர்த்திருள் பயக்கும் நோய்த்திரள் துடைத்துத்/துகள் துடைத்து உயிர் தரும் அமுதே'

-#தேம்பாவணி_கருணாம்பரப்பதிகம்Sylvia Nithia Kumari

நரகத்திற்கு பயந்து நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்து விடு!
சுவனத்தின் மீது ஆசை கொண்டு
நான் உன்னை வணங்கினால்,
உன் சுவனத்தை பூட்டி விடு!
உன்னை அடைவதற்கான நான் உன்னை வணங்கினால்,
உன்னுடைய நித்திய காதலை எனக்கு தந்து விடு.

#கோணங்கி 


No comments:

Post a Comment

*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live fr...