Monday, March 1, 2021

#விருப்பமனு_கொடுக்க_விரும்பவில்லை

நண்பர்களும், நலம் விரும்பிகளும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திகுளம் தொகுதிகளுக்கு போட்டியிட எனது விருப்ப மனு பற்றி தொடர் விசாரிப்புகள் வருகின்றன.மிக்க நன்றி......

நான் சுயவிருப்பத்தாலும், தகுதியாலும் விருப்பமனு கொடுக்க விரும்பவில்லை.



No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...