Wednesday, May 18, 2016

இலங்கைப் பிரச்சினை: தேவை தீவிர சிகிச்சை!

இன்றைக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம். ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய சூழலில் இலங்கையில் தமிழர்களின் நிலைமை என்ன? தனி நாடுதான் சகவாழ்வு இல்லை என தந்தை செல்வா அவர்கள் பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை வடித்து சரியாக 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையெல்லாம் தெளிவுபடுத்துகின்ற வகையில் இன்றைய தினமணியில் (18.5.2016) தலையங்கப்பக்கத்தில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை வருமாறு:


No comments:

Post a Comment

பொதுவாகவே அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

*பொதுவாகவே  அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்...