நாடோடி மன்னன் நாயகனே,
நாடோடி மன்னன் திரையில்மக்களாட்சி என்று சொல்லிவிட்டு, மதிகெட்ட மானங்க கெட்டவர்களுடைய ஆட்சிக்கு விதையை போட்டுவிட்டு போய்விட்டாயே.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment