Saturday, September 11, 2021

#பாரதி_நினைவு_நூற்றாண்டு_நிகழ்வை

 இன்று, 11-9-2021 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய #பாரதி_நினைவு_நூற்றாண்டு_நிகழ்வை காணொளியில் உரையாற்றிய போது.

கடமை

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறிவோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
வருத்தம்,நோவு,மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே
                                                -மகாகவி பாரதி.
11-9-2021



No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...