யாரை எங்கே வைக்க வேண்டும் என்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள்...
இல்லை என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்...! இதுவும்
சுயமரியாதைதான்!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment