Thursday, June 25, 2015

பென்னிங்டன் லைப்ரரி - திருவில்லிபுத்தூர்.

கி.ராவும் நானும் எங்களுடைய நூல்களை வழங்கியுள்ளோம். மறைந்த தீபம் பார்த்த சாரதியின் நண்பர் சுவக்கோ நாராயணசாமி முதன்முதலாக என்னை இங்கு அழைத்துச் சென்றார்.


தென்மாவட்டத்தின் பழம்பெறும் நூலகம். அனைவரும் இந்த நூலகத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அறிவுச் சுரங்கம் இது.

https://www.facebook.com/shivaayyapan.sankarapandiyan/posts/791334414318126

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...