ஜெனிவா ஐ.நா மனித உரிமைப் பேரவையில் #ஈழ தீர்மானத்தில் பிரிட்டன் , கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் கொடுக்க வலியுறுத்த இருக்கிறது. 2015 இல் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தலிருந்து, இலங்கைக்கு கால அவகாசம் என ஆண்டுகளை நகர்த்தி விட்டது.மேலும் கால அவகாசம் நல்லதல்ல. அப்படியும் கொடுத்தால் இது தான் கடைசி என தெளிவாக அதற்கு கால அட்டவயையும் கொடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment