Friday, July 15, 2022

*திருவாவடுதுறை ஆதீனம்*



*சைவமும் தமிழும் நாட்டின் நலமும்* 
————————————



*இந்திய சீனா போரின் போது*
17.12.1962 ல் அன்றைய சென்னை மாநில முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ 65000யும் 3315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம்,ஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாசாரியர்.உடன் அன்றைய அமைச்சர்ஆர். வெங்கட்டராமன், துளசியா வாண்டையார் . 

#ksrpost
15-7-2022.
(அரிய படங்கள்)

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...